பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய, காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில் ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப் பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.