பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப் பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே.