திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே.

பொருள்

குரலிசை
காணொளி