பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம் திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே புறப்பட்டுப் போகான் பெரும் தகையானே.