பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தைக் கண்டகத்து அங்கே கருதியே கீழ்க் கட்டிப் பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆகக் குண்டலக் காதனும் கூத்து ஒழிந்தானே.