பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால் மெழுகு உருகும் பரி செய்திடும் மெய்யே உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளி அறிவார்க்கே.