பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.