பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அது இது ஆதிப் பரம் என்று அகல்வர் இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை விதிவழியே சென்று வேந்தனை நாடு மது இது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.