திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அது இது ஆதிப் பரம் என்று அகல்வர்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழியே சென்று வேந்தனை நாடு
மது இது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி