பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கந்து அமர் சந்தும், கார் அகிலும், தண்கதிர் முத்தும், வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி, கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே.