பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாள் தந்த போதே தலை தந்த எம் இறை வாள் தந்த ஞான வலியையும் தந்து இட்டு வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள் பாடின் முடி வைத்துப் பார் வந்து தந்ததே.