திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாள் தந்த போதே தலை தந்த எம் இறை
வாள் தந்த ஞான வலியையும் தந்து இட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள்
பாடின் முடி வைத்துப் பார் வந்து தந்ததே.

பொருள்

குரலிசை
காணொளி