பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை நான் நொந்து நொந்து வரும் அளவும் சொல்லப் பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே.