பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தரம் ஆக நினையும் அடியார் இரந்து உண்டு தன்கழல் எட்டச் செய்தானே.