திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக் கின்ற நெஞ்சுள் நரிக் குட்டி நான்கு
வகைக் கின்ற நெஞ்சின் உள் ஆனைக் கன்று ஐந்து
பகைக் கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி