பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக் கின்ற நெஞ்சுள் நரிக் குட்டி நான்கு வகைக் கின்ற நெஞ்சின் உள் ஆனைக் கன்று ஐந்து பகைக் கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே.