பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாயனும் ஆகி மலரோன் இறையும் ஆய்க் காய நல் நாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங் கரும்பு ஆய அமுதாகி நின்று அண்ணிக் கின்றானே.