பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பங்கயம் ஆயிரம் பூவினில், ஓர் பூக் குறைய, தம் கண் இடந்து, அரன் சேவடிமேல் சாத்தலுமே, சங்கரன், எம் பிரான், சக்கரம் மாற்கு அருளிய ஆறு, எங்கும் பரவி, நாம் தோள் நோக்கம் ஆடாமோ!