பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல் அறிவு ஆண்மை மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் தரு அலர் கேட்ட தனி உம்பர் ஆமே.