பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அறிவு அறியாமை இருண்டும் அகற்றிச் செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனைப் பிறிவு அறியாது பிரான் என்று பேணும் குறி அறியாதவர் கொள் அறியாரே.