பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேராக் களங்கு இருள் நட்டமே கண் நுதல் ஆட விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே.