பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது நான் என்ற ஞான முதல்வனே நல்கினான் நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே.