பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளில் பொருளாய்ப் பொருந்த உள் ஆகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல் மனம் உற்று நின்றேனே.