பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உரை அற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள் கரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்குப் புரை அற்று இருந்தான் புரிசடை யோனே.