திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிண்டால் அம் வித்தில் எழுந்த பெருமுளைக்கு
உண்டால் அம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள்
பிண்டத்து உட்பட்டுப் பிணங்கு கின்றார்களே.

பொருள்

குரலிசை
காணொளி