திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தமக்கென்றும் இன்பணி செய்திருப் பேமுக்குத் தாமொருநாள்
எமக்கென்று சொன்னால் அருளுங்கொ லாமிணை யாதுமின்றிச்
சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய்
உமைக்கென்று தேடிப் பொறாதுட னேகொண்ட உத்தமரே.

பொருள்

குரலிசை
காணொளி