பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே! ஏதமே பல பேச, நீ எனை ஏதிலார் முனம், என் செய்தாய்? சாதல் சாதல், பொல்லாமை அற்ற, தனிச் சரண் சரண் ஆம் என, காதலால் உனை ஓத, நீ வந்து, காட்டினாய், கழுக்குன்றிலே!