பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பொருள்தக்கீர், சில்பலிக்கென் றில்புகுந்தீ ரேனும் அருள்தக்கீர்; ‘யாதும்ஊர்’ என்றேன் - மருள்தக்க மாமறையம் என்றார் வலஞ்சுழிநம் வாழ்வென்றார், தாம்மறைந்தார்; காணேன்கைச் சங்கு.