பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்; புகை முகந்து எரி கை வீசி, பொலிந்த அம்பலத்துள் ஆடும், முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி, அகம் நெகாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!