திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்;
புகை முகந்து எரி கை வீசி, பொலிந்த அம்பலத்துள் ஆடும்,
முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி,
அகம் நெகாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

பொருள்

குரலிசை
காணொளி