பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பேரும், குணமும், பிணிப்பு உறும் இப் பிறவி தனைத் தூரும் பரிசு, துரிசு அறுத்து, தொண்டர் எல்லாம் சேரும் வகையால், சிவன் கருணைத் தேன் பருகி, ஆரும் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.