பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடா வகை நல்கினான்; வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந்துறை மேவினான்; காயத்துள் அமுது ஊற ஊற, நீ கண்டுகொள் என்று காட்டிய சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!