திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்
கந்தை, கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த, செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்.

பொருள்

குரலிசை
காணொளி