திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘இங்கு அது பிழைப்பது எங்கே இனி, என எரி வாய் சிந்தும்
அங் கையின் மழுவும் தாமும் அனலும் வெங் காலும் என்னப்
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்
செங் கண் வாள் அரியின் கூடிக் கிடைத்தனர்; சீற்றம் மிக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி