பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘இங்கு அது பிழைப்பது எங்கே இனி, என எரி வாய் சிந்தும் அங் கையின் மழுவும் தாமும் அனலும் வெங் காலும் என்னப் பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும் செங் கண் வாள் அரியின் கூடிக் கிடைத்தனர்; சீற்றம் மிக்கார்.