பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்; பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!