பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாழின் மொழியாள் தனிப் பாகரைப் போற்றும் யாகம் ஊழின் முறைமை வழுவாது உலகங்கள் ஆன ஏழும் உவப்பப் புரிந்து இன்பு உறச் செய்த பேற்றால் வாழும் திறம் ஈசர் மலர்க் கழல் வாழ்த்தல் என்பார்.