பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் தொன்மை ஆம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்.