திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆனைக் காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து, அங்கு
மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்;
ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே கூட நலம் சிறக்கப்
பானல் களத்துத் தம்பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி