பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி,
வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு
உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே