பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும் புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர், பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!