பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
நலியும் குற்றமும், நம் உடல் நோய்வினை, மெலியும் ஆறு அது வேண்டுதிரேல், வெய்ய கலி கடிந்த கையார், கடல் காழியு அலை கொள் செஞ்சடையார், அடி போற்றுமே!