திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கௌசிகம்

நலியும் குற்றமும், நம் உடல் நோய்வினை,
மெலியும் ஆறு அது வேண்டுதிரேல், வெய்ய
கலி கடிந்த கையார், கடல் காழியு
அலை கொள் செஞ்சடையார், அடி போற்றுமே!

பொருள்

குரலிசை
காணொளி