வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம்
வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்;
ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம்
ஆமே.