திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருளின் நீர்மைத் திருத் தொண்டு அறிவரும்
தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம்?’ எனின்
‘வெருள் இல் மெய்ம் மொழி வான் நிழல் கூறிய
பொருளின், ஆகும் எனப் புகல்வாம் அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி