பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான் உருவில் பெரியாளொடு சேரும், கரு நல் பரவை கமழ், காழி மருவ, பிரியும், வினை மாய்ந்தே.