பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின்.