பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம், குரவம் நாறும் குழல் உமை கூறராய் அரவம் ஆட்டுவர்போல், அன்னியூரரே.