திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

“என்தான் இம் மலை!” என்ற அரக்கனை
வென்றார் போலும், விரலினால்;
“ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்”
என்றார் மேல் வினை ஏகுமே.

பொருள்

குரலிசை
காணொளி