பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“என்தான் இம் மலை!” என்ற அரக்கனை வென்றார் போலும், விரலினால்; “ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்” என்றார் மேல் வினை ஏகுமே.