பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே, வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ! தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்- தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!