பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
காதலாலே கருது தொண்டர் காரணத்தீர் ஆகி நின்றே, பூதம் பாடப் புரிந்து, நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்; நீதி ஆக ஏழில் ஓசை நித்தர் ஆகி, சித்தர் சூழ, வேதம் ஓதித் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .