பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே? “உற்றாய்” என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்; புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே பற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!