திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
“உற்றாய்” என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்;
புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே
பற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!

பொருள்

குரலிசை
காணொளி