பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று, ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்; ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும் கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே.
சிவ.அ.தியாகராசன்