திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப் பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக் கீரை வித்து உண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக்காரே.

பொருள்

குரலிசை
காணொளி