பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே முளைக் கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித் துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில் இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே.