பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நடல் இத்த நாபிக்கு நால் விரல் மேலே மடல் இத்த வாணிக்கு இருவிரல் உள்ளே கடலித்து இருந்து கருத வல்லார்கள் சடலத் தலைவனைத் தாம் அறிந்தாரே.