பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே.